• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

.டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி

April 7, 2017 தண்டோரா குழு

பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடிநடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவரி மேலாண்மை அமைக்ககோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாள்களாகபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியை தமிழக விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். அப்போது தமிழக விவசாயிகள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தியுள்ளனர். மேலும் அய்யாகண்ணு உள்ளிட்ட 25விவசாயிகளை கைது செய்த போலீசார் அவர்களை மீண்டும் ஐந்தர் மந்தரில் இறக்கிவிட்டு சென்றனர்.

மேலும் படிக்க