• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட் திருட்டு

April 5, 2017 தண்டோரா குழு

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு அவரது பாஸ்போர்ட், கிரடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேட் ஆகியவை திருடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக முகநூலில் அவர் கூறியிருப்பதாவது,

தனது பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் மட்டுமின்றி கிரடிட் கார்டுகள்,பணம்,ஐபேட் பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு போனதாகவும் இதுக்குறித்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, 24 மணி நேரத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பாஸ்போர்ட் நகல் வழங்கப்பட்டது. இதற்காக இந்திய துதரகத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் திருடு போன பொருட்களை தேடும் பணி நீடிக்கிறது.

மேலும் படிக்க