• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் போராட்டம் எதிரொலி கோவை வேளாண் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை

April 3, 2017 தண்டோரா குழு

கோவை வேளாண் பல்கலைகழக மாணவர்கள் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்களின்போராட்டத்தின் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை காலை 8 மணிக்குள் விடுதியை காலி செய்யவும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க