• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்கள் போராட்டம் எதிரொலி கோவை வேளாண் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை

April 3, 2017 தண்டோரா குழு

கோவை வேளாண் பல்கலைகழக மாணவர்கள் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்களின்போராட்டத்தின் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை காலை 8 மணிக்குள் விடுதியை காலி செய்யவும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க