• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

April 3, 2017 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் தில்லியில் 21 நாட்களாக அரை நிர்வானமாகவும், பாம்புகறி, எலிகறி, போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கட்சி தலைவர்களும் வட மாநில விவசாயிகளும் இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க