• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாழைப்பூ உருண்டை குழம்பு

April 1, 2017 samayalkurippu.com

தேவைாயன பொருள்கள்

வாழைப்பூ – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு வெந்தயம் – தாளிக்க
சாம்பார்தூள் – 2 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் தேவைாயன அளவு
உப்பு – தேவயான அளவு

செய்முறை

வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சுவைாயன வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி

மேலும் படிக்க