• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள்

March 10, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் வெளியாகியுள்ளது.போலி மருத்துவர்களை ஒழிக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். போலி மருத்துவர்களுக்கு உள்ள 6 மாத சிறை தண்டனைக்கு மாறாகக் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க