• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவறான சிகிச்சையால் ஜெயலலிதா மரணம் – பி.எச்.பாண்டியன்

February 8, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் அவர் மரணம் அடைந்தார் என்று தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“தவறான சிகிச்சை கொடுத்ததால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவம் குறித்து “இந்தியா டுடே” மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் புதன்கிழமை மாலை தெரிவிக்கிறார். தவறான சிகிச்சை அளித்த குற்றத்திற்காக, சசிகலா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

மேலும் படிக்க