• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறான சிகிச்சையால் ஜெயலலிதா மரணம் – பி.எச்.பாண்டியன்

February 8, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் அவர் மரணம் அடைந்தார் என்று தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“தவறான சிகிச்சை கொடுத்ததால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவம் குறித்து “இந்தியா டுடே” மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் புதன்கிழமை மாலை தெரிவிக்கிறார். தவறான சிகிச்சை அளித்த குற்றத்திற்காக, சசிகலா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

மேலும் படிக்க