• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

PSG பார்மஸி கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

August 23, 2025 தண்டோரா குழு

PSG & சன்ஸ்’ அறக்கட்டளையின் கீழ் இயங்கும் PSG பார்மஸி கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா நேற்று PSG IMSR ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

17 முதல் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகள் மற்றும் 2 சிறந்த மாணவர்கள் (B. Pharm இன் சுரேகா மற்றும் Pharm.D இன் ஷிவ் சுந்தர்) உட்பட மொத்தம் 161 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றனர்.

PSG & சன்ஸ்’ அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார்.சென்னை, Axxelent Pharma Science Pvt. Ltd.இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான டாக்டர்.சம்பத்குமார் தேவராஜன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி பட்டங்களை வழங்கினார்.

PSG பார்மஸி கல்லூரியின் முதல்வர் டாக்டர். எம். ராமநாதன் வரவேற்புரையாற்றினார். பட்டதாரிகளுக்கு பேராசிரியர் டாக்டர்.வி. சிவகுமார் பார்மஸி உறுதிமொழியை வழங்கினார்.துணை முதல்வர் டாக்டர்.வி. சங்கர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க