• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்

June 14, 2025 தண்டோரா குழு

கோவை திருச்சி ரோடு சுந்தரேசன் லே-அவுட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் அவர்களின் மனைவியான சுந்தரி கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

இவர் KCP infra நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவரும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளருமான KCP சந்திர பிரகாஷ் அவர்களின் தாயார் ஆவார்.

சுந்தரி கிருஷ்ணகுமார் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள், தொழில் நிறுவனத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சுந்தரேசன் லே-அவுட் ரெயின்போ பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலி மற்றும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கே சி பி சந்தர பிரகாஷ், மகள்கள் ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க