• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திற்கு கருப்பு சட்டையுடன் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்

March 31, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் இன்று காலை துவங்கியது.இதற்கு வந்த கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களான 5 வது வார்டு நவீன்குமார், 15 வது வார்டு சாந்தாமணி, 44 வது வார்டு காயத்திரி, 69 வது வார்டு சரவணக்குமார், 71வது அழகுஜெயபாலன், 74 வது சங்கர், 85 வது வார்டு சரளா ஆகியோர் கருப்பு சட்டை, கருப்பு சேலை, கருப்பு துண்டு ஆகியவற்றுடனும், ராகுல் காந்தி புகைப்படத்துடனும் வந்தனர்.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இவ்வாறு வந்தனர். மேலும் வெல்லட்டும், வெல்லட்டும் காங்கிரஸ் கட்சி வெல்லட்டும் என கோஷமிட்டனர்.

மேலும் படிக்க