• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல்

February 1, 2023 தண்டோரா குழு

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல் பொதுமக்களிடம் இருந்து பெறப்படப்பட்டது.

கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், பா.ஜ.க தொண்டர்கள் கட்சி வளர்ச்சி நிதி வசூலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடைக்காரர்கள், கடை உரிமைகள், பொதுமக்களிடம் இருந்து வளர்ச்சி நிதி பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ் ,கோபிநாத், மாவட்ட துணை தலைவர் குமரன், கணபதி துரை, கலைவாணி, ஜெயதிலகா வேணுகோபால், ராம் நகர் மண்டல் தலைவர் விஷ்ருதா, அரசு தொடர்பு துறை தலைவர் சரவணன், கூட்டுறவு பிரிவு தலைவர் வேல்முருகன், விசுவா, ஐடி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சபரி மாவட்ட செயலாளர் திருமதி கௌரி உள்ளிட்ட பலர் கொண்டனர்.

மேலும் படிக்க