• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

November 26, 2022 தண்டோரா குழு

கோவையில் அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர்.பி.மன்னர் ஜவஹர் மற்றும் ACP & HR வணிகத் தலைவர், இன்ஃபோசிஸ் லிமிடெட், நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் ஜே. சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளனர்.

காலை 10:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க