• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையர்களுக்கு உதவிய காவலர்

December 29, 2016 தண்டோரா குழு

புதுதில்லியில்பெண் கொள்ளையர்களுக்கு உதவியதாக தலைமைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9ம் தேதி அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்மணி புதுதில்லிசவாரி பஜார் ரயில் நிலையத்தில் இருந்து குர்கோன் பயணம்செய்த போது அவரிடம் இருந்த விலையுர்ந்த பொருள்களை சில பெண் கொளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த பெண் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். அதே வேளையில் அந்த பெண் கொளையர்கள் கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பங்கை ஒரு காவலரிடம் ஒப்படைக்கும் காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் பெண் கொள்ளையர்கள் தப்பித்துச் செல்ல அந்த காவலர் உதவியது உறுதியானது. இதனை அடுத்து அதற்கு காரணமான பெண் கொள்ளையர்களை காவல் துறையினர் கைத செய்தனர். மேலும் கொள்ளைக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

தலைமைக்காவலர் பெண் கொள்ளையர்களுடன் சில பொருள்களை வாங்கும் காட்சி அந்த காணொளியில் இடம்பெற்றதை அடுத்து அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க