• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதன்முதலாக இரயிலைப் பார்க்கும் குழந்தையின் முகபாவம்.

முதன் முதலாக இரயிலினை பார்க்கும் சிறுமியின் மகிழ்ச்சி

முதன் முதலாக இரயிலினை பார்க்கும் சிறுமியின் மகிழ்ச்சி

Posted by Tamil World 360º on Saturday, March 19, 2016
March 22, 2016 வெங்கி சதீஷ்

குழந்தைகள் எப்போதுமே ஒரு அழகான மற்றும் ஆச்சரியமான இறைவனின் படைப்புதான். குழந்தைகள் எதைச் செய்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தவறே செய்தாலும் அதன் பின் அதைச் சமாளிக்க குழந்தைகள் செய்யும் சேட்டைகள் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் கவரும். அதே சமயம் முதன்முதலில் ஒரு பிரமாண்டமான பொருளைப் பார்க்கும்போது அந்தக் குழந்தையின் மனதில் ஏற்பாடும் மாற்றங்கள், பிரமிப்புகள் ஆகியவை முகத்தில் தெரியும்போது அது சொல்லமுடியாத ஒரு சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதைப்போல ஒரு குழந்தை முதன் முதலாக ரயிலைப் பார்க்கும்போது காட்டும் முகபாவத்தை தற்போது காண்போம்…………….

மேலும் படிக்க