• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேர் இல்லாமல் உட்காரும் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தில் கலாய்க்கும் ஸ்டாலின்.

April 19, 2016 தண்டோரா குழு

சமீப காலமாக பிரச்சாரத்தின் பொது அ.தி.மு.கவினரை ஸ்டாலின் கிண்டலடிப்பது அதிகரித்துள்ளது. எங்குப் பிரச்சாரம் சென்றாலும் அங்கு அ.தி.மு.க அமைச்சர்களைக் கிண்டல் செய்து கைதட்டல் வாங்குகிறார்.

இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் ஜெயலலிதா மேடையில் அமர்ந்திருக்கும் பொது வேட்பாளர்கள் தரையில் அமர வைக்கப்படுகிறார்கள் என்றும், ஆனால் தி.மு.க வேட்பாளர்கள் கம்பீரமாக சரிசமமாக அமர்ந்திருக்கிறார்கள் என்றும் கிண்டலடித்தார்.

மேலும் அமைச்சர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் கூனி குறுகி வணக்கம் வைப்பார்கள் அதிலும் ஓ.பி.எஸ் சேரே இல்லாமல் உட்காருவதில் வல்லவர்.

அந்த வித்தையை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி அவரைப்போலவே கும்பிடு போட்டுக் காட்டி தி.மு.க தொண்டர்களிடம் கைதட்டல் வாங்கினார்.

மேலும் படிக்க