• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைக்குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்

September 6, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பொறாமையின் காரணமாக தன் மருமகளுக்கு பிறந்த ஆண் குழந்தையை சரிதா தேவி என்ற பெண் மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரும்புக் கம்பி ஒன்றில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த அக்குழந்தை பலத்த காயமடைந்து தற்போது அபாயக்கட்டத்தில் இருப்பதாகவும், ஒருவேளை குழந்தை தரையில் விழுந்திருந்தால் உயிரிழந்திருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க