• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதவி செய்வது மற்றவர்களைச் செய்ய வைப்பதற்குச் சமம்.

March 29, 2016 வெங்கி சதீஷ்

வாழ்நாளில் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்றால் அது நம்மோடு நின்றுவிடாமல் அவர்கள் மற்றவர்களுக்குச் செய்ய நாம் அவர்களைத் தூண்டி விடுகிறோம் என அர்த்தம்.

இந்தக் கருவை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குறும்படம் தான் தற்போது நாம் பார்க்க இருப்பது.

இதில் ஒருவருக்கொருவர் தங்களுக்கு கிடைத்த உதவியை நினைத்து மற்றவர்களுக்கு உதவுவது மிக அற்புதமாகவும் கோர்வையாகவும் நேர்த்தியாகவும் கொடுக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவரும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க