• Download mobile app
10 Dec 2025, WednesdayEdition - 3591
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு வடபத்ரகாளி கோவில்

January 11, 2019 www.findmytemple.com

சுவாமி : நிசம்பசூதனி,வடபத்ரகாளி

தலச்சிறப்பு : நிசும்பசுதனி கோவில் தஞ்சாவூர் நகரத்தின் மத்தியில் உள்ளது. இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்தது. விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோவிலை கட்டியுள்ளான். கல்கி தனது புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன் “ நாவலில் இப்போரை வாட்டர்லூ யுத்தம் மற்றும் பானிபட் யுத்தத்திற்கு இணையானதாக வர்ணிக்கிறார். இக்கோவிலில் உள்ள தேவி ஆக்ரோஷமான துர்க்கை ஆவாள். நிசும்பன் என்கிற அரக்கனை கொல்வது போல் இருப்பதால் இவளுக்கு நிசும்பசுதனி என்று பெயர். இக்கோவில் “வட பத்திர காளி” என்றும் “ராகு கால காளி” என்றும் அழைக்கப்படுகிறது.

நடைதிறப்பு : காலை6.00மணி முதல் மதியம் 12.00மணி வரை ,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரை .

மேலும் படிக்க