• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்

June 30, 2018 findmytemple.com

சுவாமி:வைத்தமாநிதிப்பெருமாள்.

அம்பாள்:குமுதவல்லி,கோளூர்வல்லி.

தீர்த்தம்:குபேரதீர்த்தம்,தாமிரபரணி நதி.

விமானம்:ஸ்ரீகர விமானம்.

தல வரலாறு:குபேரன் ஒரு முறை சிவனை வழிபட கைலாயம் சென்றான்.அங்கே உமையவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமையவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க, இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள்.அதனால் அவனிடம் இருந்த நவநிதிகளும் அகன்று உருவம் விகாரமானது.நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருபவர்)என அழைக்கப்படுகின்றார்.

அருகிலுள்ள நகரம்:திருநெல்வேலி.

கோயில் முகவரி:அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்,திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்.

மேலும் படிக்க