• Download mobile app
19 Jul 2025, SaturdayEdition - 3447
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில்

June 26, 2018 finadmytemple.com

சுவாமி: அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.

அம்பாள்: அருள்மிகு பிரகதம்பாள்,அருள்மிகு பெரியநாயகி,அருள்மிகு மங்கள நாயகி.

தீர்த்தம்: கங்கா தீர்த்தம் (சுனை),மங்கள தீர்த்தம்(மகிழவன நாதர் திரு முன்பு).

தலவிருட்சம்: மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).

தலச்சிறப்பு: இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.குடவரைக் கோயில்கள் என்பவை,செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல்,முழுமையான பாறைப்பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள்,இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும்,வடப்புறச் சுவர்ப்பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க