• Download mobile app
02 Jun 2025, MondayEdition - 3400
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழர்களை தமிழிலேயே வாழ்த்தி தெறிக்கவிட்ட சேவக்!

January 21, 2017 tamilsamayam.com

ஜல்லிக்கட்டுக்கு அமைதியான முறையில் போராடிய தமிழர்களை தமிழிலேயே முன்னாள் அதிரடிவீரர் சேவக் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் சேவக். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தனது டுவிட்டர் மூலம் சமூகத்தில் மக்கள் மத்தியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முன்பே ஆதரவு தெரிவித்த சேவக், தற்போது தனக்கும் தமிழ் மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் அமைதியான முறையில் போராடிய தமிழர்களுக்கு தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், “அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்”. அமைதியை தொடருங்கள். அன்புடன் “#Jallikattu” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க