• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஐந்தாவது முறையாக நடால் சாம்பியன்

May 16, 2017 tamil.samayam.com

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் எதிர்கொண்டார்.

சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத இப்போட்டியில் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றிக்கனியை வசமாக்கினார்.

இந்த வெற்றியின் உதவியுடன் ரபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த நடால் ஒரு இடத்தில் இருந்த அவர் நான்காவது இடத்திற்கு நகர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க