• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம்!

October 12, 2018 தண்டோரா குழு

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் மூன்றாவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கியது.இதில் இந்தியா,சீனா உட்பட 43 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் ஷரத்குமார் 1.90 மீ உயரம் தாண்டி தங்கம் பதக்கம் வென்றார்.இதனை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாத்தி 1.82 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றின்னர்.மேலும்,தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

மேலும் ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இதுவரை 8 தங்கம்,17 வெள்ளி,25 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க