• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

35 வயதில் சாதித்த ரோஜர் பெடரர்

July 15, 2017 tamilsamayam.com

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அதிக வயதான வீரர் ஒருவர் இறுதிப் போட்டியில் நுழைவது இதுவே முதல் முறை என்ற சாதனையை 43 வயது ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த தோமஸ் பெர்டிக்கை 7-6,7-6,6-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இது பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதிப்போட்டியாகும். நாளை நடைப்பெறும் இறுதிப் போட்டியில் பெடரர், முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள மெரின் சிலிக்கை எதிர்கொள்ள உள்ளார்.

சாதனை:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 35 வயதான ஒருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறை என்ற சாதனையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க