• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வில்வித்தையில் உலகையே திரும்பி பார்க்க வைத்த 5 வயது சிறுமி

September 14, 2017 tamilsamayam.com

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி என்ற 5 வயது சிறுமி வில்வித்தையில் அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விஜயவாடாவைச் சேர்ந்த ஷிவானி என்ற 5 வயது சிறுமி, தன் சிறு வயது முதல் வில்வித்தை போட்டியில் ஆர்வமாக இருந்துள்ளார். இவர் பல்வேறு வில்வித்தை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் 10 மீட்டர் வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட ஷிவானி, 11 நிமிடங்கள் 19 நொடிகளில் 103 அம்புகளை சரியாக இலக்கை நோக்கி எய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மேலும் படிக்க