• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் உலகக்கோப்பை: பலத்த மழையால் போட்டி துவங்குவதில் தாமதம்!

July 20, 2017 tamilsamayam.com

இந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டி பலத்த மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் டெர்பியில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது.

இத்தொடரின் பைனலுக்கு ஏற்கனவே இங்கிலாந்து அணி முன்னேறிவிட்ட நிலையில், அடுத்து பைனலுக்கு தகுதி பெறும் அணி யார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் டெர்பியில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் போட்டி நடக்கும் டெட்பியில் பலத்த மழை பெய்ததால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க