• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புரோ கபடி லீக்: ஆறாவது வெற்றி பெற்றது புனே அணி!

September 8, 2017 tamilsamayam.com

புரோ கபடி லீக் தொடரில் புனே அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது.

12 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த 65-வது லீக் போட்டியில் புனே பால்டன் அணி 42-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் புனே அணி இத்தொடரில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. பெங்கால் வாரியர்ஸ், டெல்லி தபாங் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 31-31 என ’டிரா’ ஆனது.

இன்றைய போட்டியில் அரியானா -பாட்னா பைரட்ஸ், குஜராத்-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றது.

மேலும் படிக்க