• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் கரம் ஜோதி

July 25, 2017 tamilsamayam.com

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் கடந்த ஜூலை 14 முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஜூலை 23ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது.

இத்தொடரில் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.

ஆடவர் பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் இருவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளனர். சரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வருண் பாட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர்.

மேலும் படிக்க