• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திடீரென பயிற்சியாளரை மாற்றிய சாய்னா நேவல்

September 5, 2017 samayam.com

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் திடீரென தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவல் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.அதோடு பேட்மிண்டனில் ஜொலிக்கத் தொடங்கிய முதல் இந்திய வீரர் எனவும் கூறலாம்

தனது திறமையால் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறியவர் சாய்னா. இந்நிலையில் தனது பயிற்சியாளரான கோபி சந்திடம் பயிற்சி பெற்றுவந்த சாய்னா, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் முதல் பெங்களூருவில் உள்ள விமல் குமார் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றார்.

இவரின் பயிற்சியின் கீழ் சாய்னா 2015, 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில் மீண்டும் கோபி சந்திடம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை தன் வளர்ச்சிக்கு உதவிய விமல் குமாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதோடு மீண்டும் கோபி சந்த் சாரிடம் பயிற்சி பெற உள்ளது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க