ஐ.பி.எல்., துவக்க விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின், சேவக், கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் தனியாக கவனிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5ல் துவங்குகிறது. இதற்கான துவக்க விழாவில் இந்திய கிரிக்கெட்டை இத்தனை ஆண்டுகாலமாக தோள் கொடுத்து தாங்கிய தூண்களாக திகழ்ந்த ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக் ஆகியோரை கவுரவிக்க திட்டமிட்டுள்ளது.
இதில், இவர்களுக்கு இணையாக பங்களித்த சுழற்பந்து வீச்சாளர், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராகவுள்ள அனில் கும்ளே கலந்து கொள்வாரா என்ற விவரம் தெரியவில்லை.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்