• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாஜ்பாய் இழப்பை தாங்கிக் கொள்ள பராசக்தியே எனக்கு சக்தி கொடு– ஹெச் ராஜா

August 16, 2018 தண்டோரா குழு

வாஜ்பாய் இழப்பை தாங்கிக் கொள்ள பராசக்தியே எனக்கு சக்தி கொடு என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாஜ்பாய் மறைவு குறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,

“பாரத நாட்டை அணுஆயுத வல்லரசாக்கிய ஆளுமை, தங்க நாற்கரச் சாலை தந்த தங்கமகன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.இந்த இழப்பை தாங்கிக் கொள்ள எனக்குபராசக்தியே சக்தி கொடு” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க