• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தயக்கமில்லை– கமல்ஹாசன்

August 30, 2018 தண்டோரா குழு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தயக்கமில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“அரசின் அனுமதி கிடைத்ததும் திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும்,ஆனால்,தாம் அதில் பங்கேற்கவில்லை என்றார்.

மேலும்,மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு,அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.அதைபோல் இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை எது சரியோ அதை செய்வோம் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க