• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தயக்கமில்லை– கமல்ஹாசன்

August 30, 2018 தண்டோரா குழு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தயக்கமில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“அரசின் அனுமதி கிடைத்ததும் திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும்,ஆனால்,தாம் அதில் பங்கேற்கவில்லை என்றார்.

மேலும்,மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு,அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.அதைபோல் இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை எது சரியோ அதை செய்வோம் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க