• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் போராட்டம்

August 11, 2018 தண்டோரா குழு

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,அவரை விடுதலை செய்யக்கோரியும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருமுருகன் காந்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மேலும்,முறையான காரணமின்றி திருமுருகன் காந்தியை கைது செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும்,அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க