திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,அவரை விடுதலை செய்யக்கோரியும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருமுருகன் காந்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மேலும்,முறையான காரணமின்றி திருமுருகன் காந்தியை கைது செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும்,அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு