திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில்,பெரியார்,அண்ணா,கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன்,உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு,ஷாமுராய் என்பவர் ‘மிஸ்டர் உதயநிதி,ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில,உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி,‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.
தவறு! மீண்டும் நடக்காது! https://t.co/OseQJd2WF4
— Udhay (@Udhaystalin) September 7, 2018
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட
கோவையில் தனது 19வது ஆலையை தொடங்கும் ZF குழுமம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி