• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலுங்கானாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 41பேர் பலி

September 11, 2018 தண்டோரா குழு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்,பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 41பேர் உயிர் இழந்துள்ளனர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கொண்டகட்டு என்ற இடத்திலிருந்து ஜகிதல் என்ற கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.பேருந்து சஜிவரபேட்டை கிராமம் அருகே வந்தது போது குறுகலான பாதையில் சென்றால் சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளது.இந்த விபத்தில் 25 பெண்கள்,8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க