• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

September 11, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கரவளி மாதப்பூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கரவளி மாதப்பூர் – கணியூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக அப்பகுதியை சேர்ந்த கலாமணி என்பவரின் விவசாய நிலத்தை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் முறையான முன்னறிவிப்பு இன்றி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும்,விவசாய நிலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும்,கருர் – கோவை ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் பயனற்றது எனவும் கூறிய விவசாயிகள்,விவசாய நிலத்திற்கு பதிலாக தரிசு நிலத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர்.

மேலும் படிக்க