• Download mobile app
16 Jun 2026, TuesdayEdition - 3779
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யூரி தாக்குதலுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம்

October 4, 2016 தண்டோரா குழு

இந்தியாவின் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசீன் லூங் 5 நாள் அரசு முறைப்பயணமாக இந்திய வந்துள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேலும், இந்தியா சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன், சிங்கப்பூர் பிரதமர் ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் யூரி பகுதியில் பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என கூறினார்.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளே இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க