• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலைக்கு 2 நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் – தேவசம்போர்டு

August 14, 2018 தண்டோரா குழு

கனமழை காரணமாக பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு 2 நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சபரிமலையில் நாளை(ஆக.,14)நிறைபுத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்படவுள்ளது.இந்நிலையில் கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பம்பா நதியை கடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.இதனால் பக்தர்கள் யாரும் சபரிமலை வர வேண்டாம் என்றும்,மீறி சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் எரிமேலி, பத்தினிம்திட்டா,நிலக்கல்,பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க