• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது,மூக்கில் ரத்த கசிவு

September 20, 2018 தண்டோரா குழு

மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு நடுவானில் காது,மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 166 பயணிகளில் 30 பயணிகளுக்கு காது,மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.இந்த விமானத்தில் அறை அழுத்த பராமரிப்பு ஸ்விட்சை பணிப்பெண்கள் அழுத்த மறந்ததால் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பப்பட்டு,தரையிறக்கப்பட்டது.மேலும் பயணிகள் சிலருக்கு தலைவலியும் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க