• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த 103 வயது மூதாட்டி

September 21, 2018 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்த்து தெரிவித்தார்.

கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 103 வயது மூதாட்டி ரங்கம்மா.70 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வரும் இவர் அவருடைய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும்,திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.இந்நிலையில்,இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கலைஞரை நேரில் சந்திக்க வேண்டிய எண்ணம் இருந்தது.ஆனால் நிறைவேறாமல் போன நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க