• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் நினைவு அஞ்சலி

August 10, 2018 தண்டோரா குழு

கோவையில் அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று(ஆகஸ்ட் 10) நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதியன்று காலமானார்.இதனையடுத்து இன்று கோவை அனைத்து வழக்கறிஞர் சார்பில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஏ அரங்கில் நடைபெற்றது.

இதில் குற்றவியல் நீதிமன்ற செயலர் கலையரசு மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரது புகைப்படத்தை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க