• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் நினைவு அஞ்சலி

August 10, 2018 தண்டோரா குழு

கோவையில் அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று(ஆகஸ்ட் 10) நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதியன்று காலமானார்.இதனையடுத்து இன்று கோவை அனைத்து வழக்கறிஞர் சார்பில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஏ அரங்கில் நடைபெற்றது.

இதில் குற்றவியல் நீதிமன்ற செயலர் கலையரசு மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரது புகைப்படத்தை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க