• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இரங்கல்

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை.கலைஞர் அவர்களின் மறைவால் துயருறும் மில்லியன்கணக்கானோரோடு நானும் இணைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும்,எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க