• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் பேட்டால் கணவரை கொன்ற மனைவி

September 12, 2018 தண்டோரா குழு

கோவை அருகே மதுபோதையில் தொடர்ந்து கணவர் தகராறில் ஈடுபட்டு வந்ததால்,ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்துள்ளார்.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த ஞானம் என்பவர் தொடர்ந்து மதுபோதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.இந்நிலையில்,ஆத்திரம் அடைந்த அவரது மனைவி உமாதேவி,கிரிக்கெட் பேட்டால் தனது கணவரை அடித்துக் கொன்றுள்ளார்.பிறகு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்து விட்டார்.இந்நிலையில் செட்டிபாளையம் காவல் துறையினர் உமாதேவியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,ஞானம் உமாதேவி தம்பதியினருக்கு 16 வயதில் மாலினி என்ற மகளும்,7 வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் படிக்க