• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மின்தடை

November 10, 2018 தண்டோரா குழு

கோவை குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 12-11-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1.செங்காளிபாளையம்.
2.குப்பேபாளையம்
3.புத்தூர்.
4.குரும்பபாளையம்.
5.வடவள்ளி.
6.வடுகபாளையம்.
7.மொண்டிகாளிபுதூர்.
8.ரெங்கப்பகவுண்டன்புதூர் .
9.மூணுகட்டியூர்.
10.ஒன்னிபாளையம்.
11.கரிச்சிபாளையம்.

மேலும் படிக்க