• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய திருச்சபையின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

August 15, 2018 தண்டோரா குழு

தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

கோவையில் விசுவாசபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ நல்ல சமாரியன் ஆலயத்தில்,தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி,கே.ஜி நிறுவனத்தின் பக்தவத்சலம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

சுதந்திரதின நாளை முன்னிட்டு இன்று முழுவதும் விசுவாசபுரம் பகுதியில் இந்த முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில் சர்க்கரை அளவு,பொது மருத்துவம்,கண் மற்றும் பல் தொடர்பான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் இலவசமாக அளிக்கின்றனர்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க