• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

September 5, 2018 தண்டோரா குழு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில்,கோவை மாவட்டத்தில் உள்ள கே.ஜி.மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கே.ஜி மருத்துவமனைத் தலைவர் பக்தவச்சலம் கலந்துக் கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,”ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தனி பங்கை விகிப்பதாகவும்,எனவே அனைவரும் அவர்களின் அறப்பணியை மறவாமல் அவர்களுக்கு நன்றி கடனாக எப்பொழுதும் இருக்க வேண்டும் எனக் கூறினார்.மேலும் ஆசிரியரை போற்றி வருடந்தோறும் அவர்களுக்காக தனி நேரம் ஒதுக்கி அவர்களிடம் நேரத்தை கழிக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க