• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தசரா பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை மற்றும் நடன ஊர்வலம்

October 20, 2018

கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஶ்ரீ அன்னபூர்னேஷ்வரி யோக நரசிம்மர் கோயிலில் இன்று தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இங்கு நவராத்திரி பண்டிகையின் துவக்கம் முதல், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் நவராத்திரி விழாவின் இறுதி நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தசரா திரு வீதி உலா நடைபெற்றது.இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் இடம்பெற்று இருந்தன.குறிப்பாக பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க