• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மீது பாஜகவினர் புகார் மனு

September 6, 2018 தண்டோரா குழு

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி மீது,பாஜக அகில இந்திய இளைஞரணி துணை தலைவர் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்களையும்,இறைவன் கிருஷ்ணனையும் அவதூறாக சித்தரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும்,இதனால் இந்துக்களின் நம்பிக்கை அவதூறு ஏற்படுத்தியதுடன்,நாட்டில் உள்ள பெண்களையும் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் கூறி இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீரஜ் பாரதிக்கு எதிராக பாஜகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர். நீரஜ் பாரதி ஹிமாச்சல் பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜாவல் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ.வாகவும்,முதன்மை நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.இந்த புகார் மனுவை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்து விசாரிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க